fbpx

பொதுவாக வேலி ஓரங்களில் அல்லது காடுகளில் தானாகவே வளர்ந்து நிற்கும் பிரண்டை செடியை பலரது வீடுகளிலும் அடிக்கடி பயன்படுத்துவதில்லை. இதில் அதிகமாக ஊட்டசத்துகள் உள்ளது என்று தெரிந்தாலும் இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் பிரண்டையை மருந்தாக சித்த மருத்துவத்தில் அன்றிலிருந்து இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரண்டையில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதையும், …