18வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஈ சாலா கப் நம்தே என தொடர்ந்து முழங்கி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில், கோப்பை கனவு, கனவாகவே நீடித்து வந்தது. நடப்புத் தொடரில், முதல் இரு […]