விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, […]