fbpx

ஒடிசா மாநிலத்தில் தாய் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தத் தாயின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் கியாஜ்ஹர் மாவட்டத்தில் உள்ள சரசபசி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா(70). இவருக்கு கருணா மற்றும் சஸ்த்ருகன் …