பீகாரைச் சேர்ந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கூட்டணி ‘கத்பந்தன்’ அல்ல, மாறாக ‘லத் பந்தன்’ (குற்றவாளிகளின் கூட்டணி) என்று கூறினார். ஏனெனில் டெல்லி மற்றும் பீகாரைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்று சாடினார்.. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தங்களுக்குள் சண்டையிட மட்டுமே தெரியும், மேலும் அவர்களின் சுயநலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய […]

