சீனாவில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.. மனிதகுலத்திற்கு “மிகக் கடுமையான கவலை” என்றும் பிரதமர் மோடி கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா” என்று கேட்டார். பாகிஸ்தான் பிரதமர் கலந்து […]