79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அளித்திருந்தாலும் நடுத்தர மக்களுக்கு தீபாவளி பரிசாக தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதாவது, நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களுக்கு பதிலாக 5% மற்றும் 18% என்ற இரண்டடுக்கு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தீபாவளிக்கு பிறகு […]
pm modi speech
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது ஆண்டாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறை பிரதமர் மோடியின் உரை, குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்படும். இந்தியாவின் உலகளாவிய கண்ணோட்டம், சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் முக்கிய […]