நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பிரதம மந்திரி ஃபஸல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சை, ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தானிய பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 1.5%, […]