fbpx

பிரதமர் கிசான் யோஜனா என்பது விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். PM-Kisan திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 …

நாட்டின் குடிமக்களின் பொருளாதார நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.. உதாரணமாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இலவச ரேஷன் பொருட்கள், விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் போன்ற திட்டங்களை சொல்லலாம்.. அந்த வகையில், விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வௌர்கிறது.. …