fbpx

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இடைக்கால நிவாரணமாக விடுவித்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்

ஃபெஞ்சல் புயல் நவ.23-ம் தேதி குறைந்த தாழ்வழுத்தப் …

ரேஷன் கடைகளில் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை அதன் தற்போதைய வடிவத்தில் ஜூலை …

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை …

பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பது உறுதி செய்யப்படும் என பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனநாயக முறையிலான, …

1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:”உலகின் அனைத்து மக்களும் எப்போதும் சூர்யவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து சக்தியைப் பெறுகிறார்கள்.அயோத்தியில் ராமர் ஆலய பிராணப் …

பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் இன்று நேரில் சந்திக்க உள்ளார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகள் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் 19 முதல் 31-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 5 …

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி வருகிறார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். நண்பகல் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது …

பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் காயமடைந்தார். அறிக்கைகளின்படி, அவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பந்திப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கர்நாடகாவின் மைசூரு அருகே அவரது மெர்சிடிஸ் பென்ஸ் கார் சாலையில் இருந்து டிவைடரில் மோதியது.

பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் …

கான்பூரில் டிராக்டர் டிராலி கவிழ்ந்ததில் 22 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர், பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

கான்பூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலில் இருந்து வந்த டிராக்டர் டிராலி ஒன்று சனிக்கிழமையன்று கான்பூரில் உள்ள குளத்தில் விழுந்ததில் 26 யாத்ரீகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் உயிரிழந்த நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் …

துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி நேற்று மத்தியப் பிரதேசத்தின் நரசிங்பூரில் தனது 99 வயதில் காலமானார். நேற்று மாலை 3 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே அவரை நைட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். சங்கராச்சாரியாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

சுவாமி …