பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் நாளை, பிப்ரவரி 8, 2026 முதல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 12 மாதங்கள் ஆகும். இக்காலத்தில், விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாரங்கள் அடிப்படைப் பயிற்சியும், 50 வாரங்கள் பணியிடப் பயிற்சியும் வழங்கப்படும். பதிவு […]

