திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வேடசந்தூர் சாலையில் உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மனோஜ் குமார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு வயது 20. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மது அருந்தியதாக தெரிகிறது. அதனால் ஏற்பட்ட மது போதையில் அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவனை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்திருக்கிறார். பின்னர் அந்தச் சிறுவனை […]
POCSO Act
தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் புதன் கிழமை தொடங்கி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 13,114 பேர் பிளஸ் 1 பொது தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் […]
திருவள்ளூர் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் அருகேயுள்ள பகுதியைச் சார்ந்த 18 வயது சிறுமி ஒருவர் 4 நபரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர்களது நடவடிக்கைகள் எல்லை கடந்து கொடூரமாக செல்லவே மனமுடைந்த சிறுமி தனது வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி […]
பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாதிக்கப்பட்ட நபர்கள் மிக விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீதிமன்றமும் ஆண்டு ஆராய்ந்து நிதானமாக தான் தீர்ப்பு வழங்கும். ஆனால் அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் நமக்கு நீதி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பதற்றம் இருந்து கொண்டே இருக்கும் தற்போது வரையில் நீதித்துறை இப்படித்தான் செயல்பட்டு இருக்கிறது. எந்த ஒரு வழக்கிலும் […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. என்னதான் தவறு செய்பவர்களை அரசாங்கம் தண்டித்தாலும் சமூகத்தில் சுய ஒழுக்கம் என்பது இல்லாத வரையில் இது போன்ற தவறுகள் ஒருபோதும் குறையாது என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது. அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகே எலத்தகிரி பகுதியில் இருக்கின்ற அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் எல்லோருக்கும் […]
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த 2018 ஆம் வருடம் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் 32 வயது ஆண் ஒருவர் அந்த சிறுமியின் அண்ணனை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். அப்போது சிறுமியின் காதல் விவகாரம் அவருக்கு தெரியவந்து விட்டது. ஆகவே அந்த நபரும் […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 17 வயது சிறுமியை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரின்17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வீட்டிலிருந்து 3000 ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆகிய 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி இவரது மகன் சஞ்சய் (21). இவர் அதே பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி வந்தார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தனது […]
தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சமீப காலங்களில் மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்ற வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருவது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளக்குளம் பகுதியைச் சார்ந்தவர் […]
16 வயது மாணவியை கர்ப்பம் ஆக்கிய நபரை தர்மபுரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பொரத்தூர் பகுதியைச் சார்ந்த முத்து என்பவர் மகன் கவியரசன் வயது 20. இவரும் அதே ஊரைச் சார்ந்த பதினோராவது வகுப்பு மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று […]