fbpx

சிறார்களைப் பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ சம்மத வயது மிக முக்கியமானது என்றாலும், இளம் பருவத்தினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், குற்றமாக்கப்படுவார்கள் என்ற அச்சமின்றி உறவுகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.

காதலைத் தண்டிப்பதை விட, சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் சட்டத்தின் கவனம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. ஒருமித்த …

14 வயதில் காதல் வயப்பட்ட சிறுமி, 16 வயதில் குழந்தையை பெற்றெடுத்து, கணவன் – மனைவி சண்டையில், கள்ளக்காதலருடன் ஓடிய சம்பவம்  சென்னை பெரம்பூரில் அரங்கேறியுள்ளது.

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 34 வயது பெண் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது 16 வயது மகள், பாரிமுனையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். சிறுமி …

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மைனர் பெண் ஒருவர், தனது உறவினர்களுடன் சட்ட உதவி கோரி முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்த சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு 16 வயது சிறுமி கயவர்களால் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷி நகர் பகுதியில், தன்னுடைய பெற்றோர்கள் வேலைக்கு சென்று இருந்த நிலையில், 16 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது.

வீட்டில் தனியாக இருந்ததால், …

கடலூர் அருகே 16 வயது மைனர் சிறுமி ஒருவர் காணாமல் போன வழக்கில், அவருடைய காதலன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கடலூர் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது மாணவி, தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் விஜயராமன் என்ற இளைஞருக்கும், அந்த 16 வயது மாணவிக்கும், …

நாடு, விஞ்ஞானம், ராணுவம், பொருளாதாரம் என்று அனைத்து விதத்திலும் படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட, மூடநம்பிக்கைகள் நிறைந்த மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், பிகார் மாநிலத்தில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, பெற்ற மகள்களையே 10 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் ஆயுள்  …

பொதுவாக உத்திரபிரதேசம் என்றாலே, பெண்கள் பாதுகாப்பில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றத்தான் செய்கிறது. காரணம், அங்கே நடக்கும் பல்வேறு சம்பவங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவே இருக்கிறது.

அவ்வப்போது, காவல்துறையினர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டாலும், அது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று கருதப்படும் அளவிற்கு அங்கே …

தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்ற சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை.

முன்பெல்லாம், சமூக விரோதிகளும், போதை ஆசாமிகளும் மட்டுமே, இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், …

கணவனை இழந்த இளம் பெண் ஒருவருக்கு முகநூல் மூலமாக ஒரு ஆண் நபருடைய நட்பு கிடைத்துள்ளது. அந்த நட்பு நாளடைவில், அவருடைய வாழ்வை மட்டும் அல்லாமல், அவருடைய மகளின் சீரழித்த அவலம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.

காஞ்சிபுரத்தில், கணவனை இழந்த ஒரு பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளோடு, தனியாக வசித்து வந்தார். அவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த …

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை, பத்து ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பனிஷாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 10 வயது …