fbpx

கேரள மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் மூன்று இளைஞர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக கொயிலாண்டி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பீர் அருந்த …

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தம்பிக்கு துணை போன தந்தை, இறுதியில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியது எப்படி தெரியுமா?

ஹரியானா மாநிலத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு ஐந்து வயது சிறுமியின் தந்தை நூ காவல் நிலையத்தில், ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னுடைய …

மதுரை மேலூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை கடந்த 2014ஆம் வருடம் மதுரை மேலூர் அருகே இருக்கின்ற மனப்பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் என்று செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று …