fbpx

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மாமியாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் மது புழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இவர் அடிக்கடி மது …

புதுச்சேரி அருகே வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஓட்டுனரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர், அவரின் தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சண்முகசுந்தரம்(48) இவர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று …

பசியில் அழுத பச்சிளம் குழந்தைக்கு பாலுக்கு பதிலாக, மதுவை பால் பாட்டிலில் ஊற்றி கொடுத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஹானஸ்டி டிலா டொர்ரே(37). இவர் தன்னுடைய ஏழு வார குழந்தையுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து, ரியால்டோ பகுதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று குழந்தை பசியில் …