Manipur violence: போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரை தொடர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினால், தேவையான கலவர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.
மணிப்பூரில் மெய்தி – குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை …