திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாயிடம் குடிபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்த தந்தையை, அவருடைய மகன் அரிவாள் மனையால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் லோகநாதன், கீதா இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன் ஒரு மகள் என நான்கு …