fbpx

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாயிடம் குடிபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்த தந்தையை, அவருடைய மகன் அரிவாள் மனையால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் லோகநாதன், கீதா இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன் ஒரு மகள் என நான்கு …

திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை திருநங்கை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்தவர் சலூரி அஞ்சலி. 21 வயதான இவர் மஞ்சரியால் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருடன் பரமேஸ்வரி என்ற பெண்ணும் பணியாற்றி வந்திருக்கிறார். பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி …