சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்வின்போது ஹோம் தியேட்டர் வெடிகுண்டு வெடித்ததில் மணமகன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தைச் சார்ந்த ஹேமந்த்ர மெராவி. என்பவருக்கும் அஞ்சனா கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற திருமணத்திற்கு ஏராளமானவர்கள் வருகை புரிந்தனர். திருமண வீட்டிற்கு வந்தவர்கள் பல்வேறு […]
police arrested
பெண் குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் விடுத்து வருகின்றனர்.பெண்கள் பாதுகாப்பில் அரசு கவனமாக இருந்து வருவதாக சொல்லப்பட்டாலும், அவர்களுக்கு இன்னும் ஒரு சில கொடூர சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் அரசாங்கங்கள் பார்த்தும் பார்க்காததை போல செயல்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.அதே […]