டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் இன்னும் அடங்காததற்குள் மற்றொரு பயங்கரம் அரங்கேறி உள்ளது. டெல்லியின் சரிதாவிகார்  பகுதியில் வசித்து வந்தவர்கள் குல்சானா, ராகுல்லால் தம்பதி. கடந்த 10ம் தேதி குல்சானா வீட்டில் கதவு திறக்கப்படாததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது குல்சானா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]