fbpx

திருச்சி மணிகண்டம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஓலையூர்-மணிகண்டம் சாலையில் 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது காவல்துறைக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து 5 பேரையும் சுற்றி …