சாலையோர கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவர் திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் சீதாபதி. இவர் மகன் மகாவிஷ்ணு (21). தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். நேற்று முன்தினம் இவருடைய நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை ஒட்டி ரெட்டேரி பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்தியபின்னர் சாலையோரக் […]