கோவையில் மனைவி மற்றும் குழந்தை பிரசவத்தில் பலியானதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சார்ந்தவர் ராஜ்குமார் இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். திருப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும்போது ராஜ்குமார் அந்தோணியம்மாள் என்பவரை காதலித்தார். பின்னிருவரும் திருமணம் செய்து தனி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தோணியம்மாளுக்கு […]

தலைநகர் டெல்லியில் ஃபேஸ்புக் காதலனை நம்பி திருமணம் செய்ய சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மார்ச் 16ஆம் தேதி டெல்லியைச் சார்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை பதிவு திருமணம் செய்வதற்காக குருகிராமிற்கு சென்று இருக்கிறார். அங்கு சென்ற பெண் தனது காதலனுக்காக 5 மணி நேரம் காத்திருந்துள்ளார். 5 மணி நேரம் கழித்து வந்த காதலரும் […]

தேர்வை சரியாக எழுதாததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என அஞ்சி சிறுமி பொய்யான பாலியல் புகார் கூறிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சமூக அறிவியல் தேர்வு சரியாக எழுதாததால் தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என பயந்து தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பொய் புகார்களை இட்டுக் கட்டி கூறியுள்ளார். தற்போது சிறுமி தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்ட நிலையில் காவல்துறை போச்சோ […]

வண்டலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லி குமார் வயது 48. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்பநாயகி என்ற மனைவியும் பரத் குமார் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பரத்குமாருக்கு வயிற்று வலி […]

மேற்குவங்க மாநிலத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி உட்பட இரண்டு குழந்தைகள் மர்மமான முறையிலிறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் தொழில் நகரமான துர்காப்பூரை சேர்ந்தவர் அமித் மொந்தல் இவரது மனைவி ரூபா. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகளும் இருந்தனர். நேற்று வெகு நேரமாகியும் அமித் வீட்டில் இருந்து யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் […]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரபத்திர பூபதி மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மகள்கள் இருவரையும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க வைத்திருக்கின்றனர் பெற்றோர். இந்நிலையில் அவர்களது மூத்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவரோடு காதலில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த […]

மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவரை விருந்துக்கு அழைத்த நபர் அதன் பிறகு செய்த காரியம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாப்பூர் அப்பாசாமி தெருவை சார்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் நரேந்திரனுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விருந்திற்காக தனது மனைவியின் அக்கா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று இருக்கிறார் நரேந்திரன். விருந்து சாப்பிட்டுவிட்டு அனைவரும் பேசிக் […]

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கழிவு நீர் வடிக்காலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செக்டார் எட்டு பகுதியில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் தன்னுடைய பணியில் இருந்த போது அங்குள்ள கழிவுநீர் வடிகாலில் இறந்த பெண்ணின் சடலம் வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]

பஞ்சாப் மாநிலத்தில் ஆறு வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். பஞ்சாப் மாநிலத்தின் மன்சா மாவட்டத்தைச் சார்ந்த ஜஸ்பிரீத் சிங் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் சென்று கொண்டிருந்தபோது ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் ஜஸ்பிரீத் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டு […]

தனது கை குழந்தை இறந்த சோகத்தில் தனது மூத்த மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் தொடுப்புழாவை சார்ந்தவர் லிஜா வயது 38. இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மாலை […]