காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு காவல்துறையில் உள்ள சார்பு ஆய்வாளர் பணிக்கு 621 காலி பணியிடங்களுக்கான (ஆண், பெண், திருநங்கைகள்) அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு காவல் […]