fbpx

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துத்துறை – காவல்துறைக்கு இடையே நடந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில், காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்ற வீடியோ வைரலானது. இந்நிலையில், போக்குவரத்து போலீசார் விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை துவங்கினர். நாகர்கோவிலில் இருந்து நெல்லை – …