தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது, 5வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இதை தவற விட வேண்டாம். ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் […]