fbpx

ஆந்திர மாநிலத்தில் உள்ள அமலாபுரத்தில், 28 வயதான பில்லி துர்கா ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை செய்து வரும் இவர் 23 வயதான சுஷ்மிதா என்பவரை காதலித்து வந்துள்ளார். சுஷ்மிதா, ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை ஸெஇதுஹ் வருகிறார். இந்நிலையில், காதலர்கள் இருவரும், திருமணம் செய்யாமல், விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் …