fbpx

புதுச்சேரி அருகே வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஓட்டுனரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர், அவரின் தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சண்முகசுந்தரம்(48) இவர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று …

புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் பதிதாக அறிமுகம் ஆகினார். ராஜசேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் , அதனால் பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதனை முழுவதுமாக உண்மை …