பொங்கல் என்பது இந்து மதத்தின் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில்தான் ‘உத்தராயண புண்ணிய காலம்’ தொடங்குகிறது. புராணங்களின்படி, இந்த நாளிலிருந்து தான் தெய்வங்களுக்கு பகல் தொடங்குகிறது என்றும், இதன் மூலம் உலகில் தீய சக்திகள் அழிக்கப்பட்டு மங்களகரமான சக்திகள் பரவுகின்றன என்று நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.. இந்தியாவில் உள்ள […]

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு நன்றி செலுத்தும் மகத்தான திருநாளாக ஆண்டுதோறும் தை முதல் நாள் உற்சாகமாகவும் கோலாகலமாகௌம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதியான இன்று கொண்டாப்படுகிறது.. இது, விவசாயம், சூரிய வழிபாடு மற்றும் குடும்ப ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் தனித்துவமான பண்டிகையாக உள்ளது. பொங்கல் முக்கியத்துவம் பொங்கல் என்பது “பொங்கிப் பெருகுதல்” என்ற அர்த்தம் கொண்டது. புது அரிசி, […]