பொங்கல் என்பது இந்து மதத்தின் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில்தான் ‘உத்தராயண புண்ணிய காலம்’ தொடங்குகிறது. புராணங்களின்படி, இந்த நாளிலிருந்து தான் தெய்வங்களுக்கு பகல் தொடங்குகிறது என்றும், இதன் மூலம் உலகில் தீய சக்திகள் அழிக்கப்பட்டு மங்களகரமான சக்திகள் பரவுகின்றன என்று நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.. இந்தியாவில் உள்ள […]