தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ பண்டிகையை சிறப்பாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌, கொண்டாட வழிவகை செய்யும்‌ வகையில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌, இலங்கை தமிழர்‌ மறு வாழ்வு முகாமில்‌ வசிக்கும்‌ அனைத்து குடும்பத்தினருக்கும்‌ தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்‌ முழு கரும்பு ஆகியவற்றுடன்‌ ரூ.1000/- ரொக்கப்பணம்‌ வழங்க தமிழக முதல்வர்‌ ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார். பொங்கல்‌ பரிசு தொகுப்பு வருகிற நாளை தமிழக […]