fbpx

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப …

பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் …

தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ பண்டிகையை சிறப்பாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌, கொண்டாட வழிவகை செய்யும்‌ வகையில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌, இலங்கை தமிழர்‌ மறு வாழ்வு முகாமில்‌ வசிக்கும்‌ அனைத்து குடும்பத்தினருக்கும்‌ தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்‌ முழு கரும்பு ஆகியவற்றுடன்‌ ரூ.1000/- ரொக்கப்பணம்‌ வழங்க …