fbpx

பொதுவாக பட்டியலினத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை, மற்ற உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில், புறக்கணிப்பது வழக்கமான ஒன்றுதான்.

அப்படி ஒரு சம்பவம் 2 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தில் நடைபெற்றது. அதாவது, கோவில் அன்னதானம் வழங்கப்பட்ட போது, நரிக்குறவர் பெண்ணான அஸ்வினி, அந்த கோவில் அன்னதானத்தில் தன்னுடைய சமூக நபர்களுடன் சாப்பிட …