திருப்பூரில் கடைகளில் திருடியது எவன் பார்த்த வேலைடா இது ….. திருடிய கடையில் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு கடை வாசலில் மலம் கழித்த திருடன் … திருப்பூரில் அதிர்ச்சி!மட்டுமல்லாமல் திருடிய கடை வாசலிலேயே மலம் கழித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரின் கேவிஆர் நகர் பகுதியில் திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி கடைகள் மளிகை கடைகள் என […]