பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வரும் 19-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. …