ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் கிடையாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு 33 வயது நபர் ஒருவர் சாலையோரத்தில் அமர்ந்து தனது மொபைல் போனில் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக …