தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க நினைக்கிறார்கள். ஆனால், அந்தப் பணத்தை எங்கு முதலீடு செய்வது? அது எவ்வளவு பாதுகாப்பானது? போன்ற கேள்விகள் அனைவரையும் வாட்டுகின்றன. எந்தவித இடரும் இல்லாமல் நல்ல வருமானத்தை விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் எப்போதும் சிறந்த தேர்வாகும். இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது. இவை அரசாங்கத்தின் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கவர்ச்சிகரமான […]

இந்திய அரசாங்கம் உங்கள் பணத்தை மிக விரைவாக இரட்டிப்பாக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. உண்மையில், இந்திய அரசாங்கம் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP திட்டம்) என்று அழைக்கப்படும் ஒரு தபால் அலுவலகத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யும் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் மொத்தமாக டெபாசிட் செய்தால், உங்கள் வைப்புத்தொகைக்கு 7.5% வரை வட்டியைப் பெறலாம். தபால் அலுவலக KVP திட்டம் […]

இன்றைய உலகில் பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களுக்கு நிதி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலத் தேவைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டவர்கள் முதலீடு செய்ய நல்ல மற்றும் பாதுகாப்பான திட்டங்களை ஆராய்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ற திட்டம் உள்ளது. அது தபால் அலுவலக நிலையான வைப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில், 5 ஆண்டுகளில் நீங்கள் ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம். எப்படி […]