இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இனி டிஜிட்டல் கட்டணங்களை ஏற்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ தபால் நிலையங்களின் கணக்குகள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்புடன் இன்னும் ஒருங்கிணைக்கப்படாததால், டிஜிட்டல் கட்டணங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சிறந்த நிதி […]