fbpx

அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது காப்பீட்டு பத்திரம் பிரீமியம் தொகை கட்டாமல் காலாவதி ஆகியிருந்தால், அதனை புதுப்பித்துகொள்ள ஏதுவாக, சிறப்பு முகாம்களுக்கு அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அம்பத்தூர் தலைமை தபால் நிலையம், (044-26245545), ஆவடி பாசறை தலைமை தபால் நிலையம் (044-26385093), தாம்பரம் …

காலாவதியான காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க அஞ்சல் துறை நடத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசி வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது காப்பீட்டு பத்திரம் பிரீமியம் தொகை கட்டாமல் காலாவதி ஆகியிருந்தால், அதனை புதுப்பித்துகொள்ள ஏதுவாக, சிறப்பு முகாம்களுக்கு அஞ்சல்துறை ஏற்பாடு செய்துள்ளது.செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை …

அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க வரும் 26 ம் தேதி முகாம் நடைபெற உள்ளது.

சென்னை வடகோட்டப்பிரிவின் கீழ், இயங்கும் அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண, வருகின்ற 26.09.2024 அன்று மாலை 3 மணிக்கு, அஞ்சல் துறையும் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால், எண்- 5, பழைய எண்-3, 4-வது மாடி, எத்திராஜ் …

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் யார் யார் வரிச்சலுகைகளை பெறலாம்..? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் ஆகும். வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த கணக்கை துவங்கலாம். மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்ற …

போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில், “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக …

தபால் அலுவலக சேமிப்பு திட்டமானது, முதலீட்டில் நிலையான வருமானத்தை வழங்கும் பரந்த அளவிலான திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையில் மாதாந்திர வருமானத்தைப் பெறும் திட்டங்களில் அச்சமின்றி முதலீடு செய்யலாம். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத்

இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 44,228 பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்ப காலம் தற்போது திறக்கப்பட்டு ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.indiapostgdsonline.gov.in.

நாடு தழுவிய ஆட்சேர்ப்பு

இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் நாடு முழுவதும் 23 …

இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தற்பொழுது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்களின் …

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 26-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு, அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர மத்திய கோட்டம், சென்னை 600 017 என்ற முகவரியில் நேர்முகமாக நடைபெறும். அஞ்சல் துறை சார்ந்த சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் …