ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென்று மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அங்கே தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு […]