வீடு, அலுவலக வேலையின் சலசலப்பில் சோர்வடைந்த பலர், மதியம் ஒரு சிறிய தூக்கம் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது ‘பவர் நாப்’ என்று அழைக்கப்படுகிறது. மதிய உணவுக்குப் பிறகு பலர் தூங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.. குறிப்பாக மதியம் 1 மணி முதல் 4 மணி வரை, அவர்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு ஓய்வையும் தருகிறது. ஆனால் இந்தக் குறுகிய தூக்கம் தேவைக்கு […]