இணைய தளத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு பற்றி ஒரு அப்டேட் கூறியுள்ளார். அந்த பதிவில் ”அடுத்த 3-4 நாட்கள் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பனிப்பொழிவு இருக்கும் என்றும். இவை தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது” என்றும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் பனிதொடர்பான செய்தியை பாடல் வரிகளாக ”பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம், பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு […]
pradeep john
தமிழகத்தில் தற்போது காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில நாட்கள் பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயமுத்தூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கனமழை […]