PMay: மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன . அனைத்து திட்டங்களின் தகுதியும் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், பிரதமர் ஆவாஸ் யோஜனா வீட்டு வசதித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள எந்த நபர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
மத்திய அரசு நிர்ணயித்த தகுதியின்படி, பக்கா வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்தில் …