fbpx

PMay: மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன . அனைத்து திட்டங்களின் தகுதியும் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், பிரதமர் ஆவாஸ் யோஜனா வீட்டு வசதித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள எந்த நபர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

மத்திய அரசு நிர்ணயித்த தகுதியின்படி, பக்கா வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்தில் …

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்ற கனவு இருக்கும், சிலரது கனவு மிக விரைவாக நிறைவேறும். இதற்காக பலர் கடுமையாக உழைக்கிறார்கள். இருப்பினும் பலரால் வீடு வாங்கும் அளவுக்கு பணத்தை சேமிக்க முடியவில்லை. அத்தகையவர்களுக்கு அரசு உதவி செய்கிறது. இதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

ஒருவரிடம் வீடு வாங்க …

பிரதமர் ஆவாஸ் யோஜனா எனப்படும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நீங்கள் வீட்டை பெற விரும்பினால் பின்வருவனவற்றை செய்தால் போதும். அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014இல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதையடுத்து, அடுத்த ஆண்டே …

PM Awas Yojana: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நிறையப் பேர் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் பலரின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது. ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற மறுநாளான ஜூன் 10 ஆம் தேதியில், மோடி அரசின் …

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மோசடி செய்ததாக 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிஎம்ஏஒய்) எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ரூ. 2,77,290 ரொக்கம், பொருள் மற்றும் மனிதவளமாக பெறத் …