fbpx

ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில், பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பக்தருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. பிரசாதத்தில் எலும்புத் துண்டுகள் இருப்பதை கண்டு கலக்கம் அடைந்தார். கோயிலில் உள்ள இஓ அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஹரிஷ் ரெட்டி என்ற பக்தர் ஒருவர், ஆந்திராவில் இருக்கும் …