சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளார். தனது கட்சியின் முதல் தேர்தல் போட்டிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குப் பிறகு முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார்.. தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் […]

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்த முடிவு தனது கட்சியால் கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் “இது கட்சியின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவு. நான் போட்டியிட்டால், அது தேவையான நிறுவனப் பணிகளிலிருந்து என்னைத் திசை திருப்பிவிடும்.. .ட்சியின் பரந்த நலனுக்காக கட்சிப் பணிகளைத் தொடருவேன்,” என்று தெரிவித்தார். […]