fbpx

திருச்சி அருகே கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கர்ப்பிணி மனைவி கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து பல உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் பெருகமணி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு(47). இவருக்கு திருமணம் …