fbpx

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கஸ்தூரி(வயது 21) என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொல்லம் விரைவு ரயிலில் சென்றுள்ளார். அவருடன் உறவினர்கள் பதினோரு பேரும் அந்த ரயிலில் பயணித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த அந்த ரயில், உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது கர்ப்பிணி பெண் கஸ்தூரிக்கு வாந்தி …