fbpx

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள மருதூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. 

அவரின் வீட்டிற்கு பக்கத்தில் 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வந்துள்ளார்.  சிறுமிக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் தினேஷ் எனபவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு TNPSC தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலன் தினேஷ் அந்த பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று …

சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அந்த பெண்ணின் உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

ஆனால், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பம் என்று தெரிவித்துள்ளனர். …

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் பாரதி, (23) . இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரக்கோட்டையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கணவரை பிரிந்த பாரதி, வீரங்கிபுரத்தில் பாட்டி லட்சுமியுடன் தங்கி இருந்தார். பாட்டி வீட்டில் தங்கி இருந்த …

குழந்தை பெற்றெடுத்த பெண்கள் தினமும் ஆறு மணி நேரமும் அதிகபட்சம் மொத்தம் எட்டு மணி நேரமும் தூங்க வேண்டும். அப்போது உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். 

ஆனால் தற்போது உள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்வதில்லை. பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதற்காக தூக்கத்தைக் குறைத்து கொள்கின்றனர். இந்த பழக்கம் எப்போதும் இவர்களுக்கு நல்லது இல்லை. …

விழுப்புர மாவட்ட பகுதியில் உள்ள பேரங்கியூரில் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (26) எனபவர் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது நிறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள எம்.கொல்லப்பட்டியில் கட்டட மேஸ்திரியான ஞானமூர்த்தி, 39 என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள இவரது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி இவர் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், 8ம் வகுப்பு படித்து வரும் நண்பரின் மகளுக்கு , வயிற்று வலி காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …

குங்குமப்பூவானது சிறந்த சூரிய எதிர்ப்பு முகவராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தினை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் குங்கும பூவினை எடுத்து கொள்வார்கள். அத்துடன் இதில் நிறைந்துள்ள பல அரிய மருத்துவ குணங்களை பார்க்கலாம் வாங்க. 

உடலில் …

நாம் சாதாரணமாக நினைக்கும் சோளத்தில் வைட்டமின் பி கொண்ட சத்துகள் மிகவும் நிறைந்துள்ளது. இதன் வேலையே நரம்பு மண்டலங்களை சரியாக சீர்படுத்தி அதன்மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருந்தால், பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையில் பிறக்கின்ற வாய்ப்புக்களாக அமைகின்றன. இவ்வாறு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக …

கர்ப்பிணி பெண்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. அதிலும் காலை உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். அது என்னவென்று தெரியுமா? அதில் அத்தியாவசியமான காயானது கொத்தவரங்காய் தான். இதில் இருக்கும்  மருத்துவப் பயன்கள் பற்றி இங்கே அறிவோம்.

கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் உண்பதன் …