fbpx

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை வந்தவாசி அருகே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை வந்தவாசி அருகே உள்ள சத்தியவதி கிராமம் பாடசாலை வீதியைச் சார்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் தங்கராஜ் வயது 32. ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை இயக்கும் ஆப்பரேட்டராக இருந்து வந்தார். இவருக்கும் பகுதியைச் …