fbpx

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதற்கு, அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

காவிரியில் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தே.மு.தி.க சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.

பின்னர் …