fbpx

ரன்பீர்-ஆலியாபட் தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில் குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் 2 மாதத்தில் தங்களுக்கு விரைவில் வாரிசு வரப்போவதாக மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தனர். இந்நிலையில் திருமணமாகி 7 மாத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனால் வழக்கம் போல …