வன்முறைக்கு மத்தியில் நேபாளத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிபர் ராமச்சந்திர பவுடல் அறிவித்தார். இந்தியாவின், அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலை கண்டித்தும் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய நிலையில், பார்லி., கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. நிலைமை கை மீறி போனதை அடுத்து, […]